சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Jan 25 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இடையிலான நட்புறவு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ஏ.பி.சாஹி, இப்போட்டியைத் தொடங்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில், நீதிபதிகள் பங்கேற்ற CJ 11 அணியும், வழக்கறிஞர்கள் பங்கேற்ற AG 11 அணியும் மோதின.