பழனியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் - கோவையில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்
Jan 27 2020 8:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற கோவை மண்டல விளையாட்டு போட்டிகளில், கோவையில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் பட்டதை வென்றது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 33 கல்லூரிகளை சேர்ந்த, 400-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்சிப் பட்டம், கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.