திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்‍கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி : கோவை பிஎஸ்ஜி கல்லூரியை வீழ்த்தி லயோலா கல்லூரி சாம்பியன்

Feb 12 2020 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை லயோலா கல்லூரி, சாம்பியன் பட்டத்தைக்‍ கைப்பற்றியது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்செந்தூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் பாண்டிச்சேரி, கேரளா மாநிலங்களிலிருந்து தலைசிறந்த 18 கல்லூரிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், சென்னை லயோலா கல்லூரியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 5-3 என்ற கோல்கணக்கில் லயோலா கல்லூரி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00