இந்தியா - தென்னாப்பிரிக்‍கா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி - தர்மசாலாவில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது

Mar 12 2020 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தர்மசாலாவில் மழை காரணமாக, இந்தியா-தென்னாப்பிரிக்‍கா இடையேயான ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி, ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்‍க அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் கிரிக்‍கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது போட்டி, ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுவதாக இருந்தது. எனினும், அங்கு தொடர் மழையால், ஒருபந்து கூட வீசப்படாத நிலையில், போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 2வது ஒருநாள் போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍னோவில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00