கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : 40 விளையாட்டு வீரர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை
Apr 3 2020 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த 40 வீரர்களுடன், பிரதமர் திரு. நரேந்திர மோதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தடகள வீராங்கனை ஹீமா தாஸ், பேட்மின்டன் வீராங்களை பி.வி.சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அவர்களுடன் பிரதமர் திரு மோதி கலந்துரையாடினார்.