ஜெர்மனியில் சிக்கித் தவிக்‍கும் இந்திய செஸ்வீரர் விஸ்வநாதன் ஆனந்த் - சென்னை திரும்புவதற்காக ஆர்வமுடன் காத்திருப்பு

Apr 15 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல இந்திய செஸ்வீரர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் ஊரடங்கு பிரச்சனையால் ஜெர்மனியில் சிக்‍கியுள்ளார்.

சர்வதேச செஸ் நட்சத்திரமாக திகழும் விஸ்வநாதன் ஆனந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாயகத்திற்காக ஏராளமான வெற்றிகளை குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அவர், கடந்த மாதம் சர்வதேச போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றார். அதைத் தொடர்ந்து அந்த நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்து விமானங்கள் இயக்‍கப்படாததால், தனது மனைவியுடன் விஸ்வநாதன் ஆனந்த், அந்நாட்டின் பேட் சோடன் என்ற சிறிய நகரம் ஒன்றில் சிக்‍கித் தவிக்‍கிறார். விரைவில், நிலைமை சரியாகும் என எதிர்பார்ப்பதாகவும், சென்னை திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்‍ கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00