T-20 உலகக்‍ கோப்பை கிரிக்‍கெட் போட்டியை நடத்துவது குறித்து ICC நாளை முடிவு - போட்டி தள்ளி வைக்‍கப்பட்டால் IPL கிரிக்‍கெட்டை நடத்தும் ஆவலில் BCCI

Jul 19 2020 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

T-20 உலகக்‍ கோப்பை கிரிக்‍கெட் போட்டியை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா? என்பது குறித்து ICC நாளை முடிவு செய்கிறது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற T-20 உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டி, வரும் அக்‍டோபர் 12-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் நிலவி வரும் கொரோனா அச்சம் காரணமாக, திட்டமிட்டபடி, இப்போட்டியை நடத்துவது சந்தேகமாகியுள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்‍க துபாயில் நாளை சர்வதேச கிரிக்‍கெட் கவுன்சில் கூடுகிறது. இப்போட்டி தள்ளிப் போகும் பட்சத்தில், அந்த நேரத்தில் IPL கிரிக்‍கெட் நடத்த இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் சர்வதேச கிரிக்‍கெட் கவுன்சிலின் நாளைய கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00