​​I.P.L. கிரிக்‍கெட் தொடருக்‍கு ஆரம்பமே அதிர்ச்சி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருக்‍கு கொரோனா தொற்று

Aug 12 2020 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் ராயல்ஸ் Fielding பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளன. இதனை முன்னிட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் அடுத்த வாரம் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதனிடையே, அணியின் Fielding பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பி.சி.சி.ஐ. அறிவுறுத்தல்படி, 14 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார். 14 நாட்கள் முடிந்த பிறகு, அவருக்கு இரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும், தொற்று இல்லை என உறுதியானால் மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00