ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிக்காக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சென்னைக்கு வருகை
Aug 15 2020 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் போட்டிக்கான பயிற்சிக்காக, சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சென்னைக்கு வருகை தந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, துணை கேப்டன் சுரேஷ் ரைனா உள்பட வீரர்கள் அனைவரும் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளுக்காக 21-ம் தேதி துபாய்க்கு புறப்படவுள்ள சென்னை அணி, முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.