தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கராத்தே பயிற்சி : மாணவர்களின் மன உளைச்சலை போக்க புதிய முயற்சி
Sep 21 2020 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பள்ளி மாணவர்களுக்கு இலவச கராத்தே பயிற்சி அளித்து வருகின்றனர். இதன் மூலம், உடல் அளவிலும், மன அளவிலும் புத்துணர்ச்சி கிடைப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.