கொரோனா வைரஸ் குறித்து அரியலூரில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
Oct 17 2020 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் குறித்து அரியலூரில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. செந்துறை ரயில் நிலையத்தில் தொடங்கி, பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த மினி மராத்தான் போட்டியில், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வீரர்கள், தன்னார்வ இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.