திருச்சியில் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு - தீயணைப்புத் துறை சார்பில் மாரத்தான் போட்டி

Oct 20 2020 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்புத் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறை சார்பில், பீமநகர், பாரதிதாசன் சாலை, தலைமைத் தபால் நிலையம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்கள், தன்னார்வ இளைஞர்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00