கொரோனா பாதிப்பால் தடைபட்டிருந்த விளையாட்டுகள் தற்போது மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளன
Oct 27 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பால் தடைபட்டிருந்த விளையாட்டுகள் தற்போது மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஜிம்னாஸ்டிக் போட்டியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் நாடுகள் பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் அந்நாடுகளில் வீரர், வீராங்கனைகள் ஈடுபட்டுள்ளனர்.