மாநில அளவிலான கால்பந்து போட்டி : 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
Nov 29 2020 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், நாக்-அவுட் முறையில் கால்பந்து விளையாட்டு நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.