மாநில அளவிலான கால்பந்து போட்டி : 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

Nov 29 2020 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், நாக்-அவுட் முறையில் கால்பந்து விளையாட்டு நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்‍கு ரொக்‍கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00