திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான குடோ கராத்தே போட்டி - தமிழகத்தை சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Mar 1 2021 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான குடோ கராத்தே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 550 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 வயது முதல் 50 வரை, சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் பிரிவுகளில், எடை அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00