கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சச்சின் டெண்டுல்கர்

Apr 9 2021 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவுக்‍கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் இந்திய கிரிக்‍கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த மாதம் 27-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். அதன்பின் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கடந்த 2-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00