மாநில அளவிலான பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னை வீரர் முதல் பரிசை வென்றார்

Apr 13 2021 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான பாடி பில்டிங் போட்டியில் சென்னை வீரர் முதல் பரிசை வென்றார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான உடலமைப்பு திறன் போட்டி, நடைபெற்றது. சென்னை,திருவள்ளூர் ,தஞ்சாவூர் தூத்துக்குடி, திருநெல்வேலி , அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற் வீரர்கள் தங்களின் உடற்கட்டு திறனை வெளிப்படுத்தினர். சென்னையைச் சேர்ந்த முனுசாமி முதற் பரிசையும், திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீ ரமுலு இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00