ஐ.பி.எல். வீரர்களுக்‍கு கொரோனா தொற்றியதைக்‍ கூறுவது கடினம் - சவ்ரவ் கங்குலி

May 7 2021 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.பி.எல். வீரர்களுக்‍கு கொரோனா எவ்வாறு தொற்றியது என்பதைக்‍ கூறுவது கடினம் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் திரு. சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடத்த முயன்றது தவறான முடிவல்ல என்றும், ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே, நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டதால், ஐ.பி.எல். தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதற்கு சிலரிடம் இருந்து ஆதரவும் வரும் நிலையில், கடந்த ஆண்டைப் போலவே ஐக்‍கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்தியிருக்‍கலாம் என கருத்துகள் வருவதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00