உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் சாதனையாளர்களுக்கு டாக்டர் பட்டம்
Jul 26 2021 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பல்வேறு சாதனையாளர்களுக்கு அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சேலத்தைச் சேர்ந்த மாணவி மு.தர்ஸ்ரீதா, பூரண கும்பத்தை ஏந்தியவாறு, 2 அடுக்கு செங்கற்களில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி 31 நிமிடங்கள் ஆசனத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதiனை நிகழ்த்தினார். இந்த சாதனையானது அங்கீகரிக்கப்பட்டு யோகாசன உலகசாதனை புத்தகமாக கருதப்படும் பதஞ்சலி உலகசாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், சாதனை மாணவிக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.