டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் தோல்வி
Jul 31 2021 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில், ஆடவர் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆடவர் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், இன்று நடைபெற்ற காலிறுதி முந்தைய சுற்றில் ஜப்பான் வீரர் Takaharu Furukawa-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு வீரர்களும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதால், போட்டியில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில், Takaharu-யிடம் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் அதானுதாஸ் தோல்வியடைந்தார்.