டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் தோல்வி

Jul 31 2021 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில், ஆடவர் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் தோல்வியடைந்தார்.

டோக்‍கியோ ஒலிம்பிக்‍கில், ஆடவர் தனிநபர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், இன்று நடைபெற்ற காலிறுதி முந்தைய சுற்றில் ஜப்பான் வீரர் Takaharu Furukawa-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு வீரர்களும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதால், போட்டியில் விறுவிறுப்பு தொற்றிக்‍கொண்டது. இறுதியில், Takaharu-யிடம் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் அதானுதாஸ் தோல்வியடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00