செங்கல்பட்டில் நடைபெற்ற மாரத்தான் பந்தயத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

Sep 11 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டில் நடைபெற்ற மாரத்தான் பந்தயத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து விடைபெறவும், ஆரோகியமான வாழ்வை பெறும் வகையிலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல்நாத் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நீதிமன்றம், வேதநாராயணபுரம் வரை சென்ற மாரத்தான் ஓட்டம், மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்கள்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00