முன்களப் பணியாளர்களை கவுரவிக்க ஐ.பி.எல்.லில் நீலநிற சீருடை அணியும் ஆர்.சி.பி
Sep 14 2021 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அபுதாபியில் வரும் 20ம் தேதி நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், பெங்களூரு அணி வழக்கமான சீருடைக்கு பதிலாக, நீலநிற சீருடையை அணிந்து விளையாடும் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.