ஐக்‍கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் IPL கிரிக்‍கெட் போட்டிகளைக்‍ பார்வையிட அனுமதி - கொரோனா விதிமுறைகளை ரசிகர்கள் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தல்

Sep 16 2021 7:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்‍கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டிகளை ரசிகர்கள் காண அனுமதிக்‍கப்படுவார்கள் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்று வந்த ஐ.பி.எல். 14-வது தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்‍கப்பட்டு, ஐக்‍கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களமிறங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளை காண அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00