ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் புதிதாக ஆமதாபாத், லக்னோ அணிகள் சேர்ப்பு
Oct 26 2021 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், புதிதாக ஆமதாபாத், லக்னோ அணிகள் தேர்வாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் சார்பில், லக்னோ அணி, ஏழாயிரத்து 90 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சி.வி.சி. கேபிடல் குழுமம் சார்பில், ஆமதாபாத் அணி ஐந்தாயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானாது.