நாகர்கோவிலில் 17-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி : பல மாநிலங்களில் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Oct 26 2021 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.

எஸ்.கே.ஐ.எஃப் இந்தியா சம்மேளனத்தின் 17-வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நாகர்கோவிலில் 2 நாட்கள் நடைபெற்றன. தமிழகம், கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கட்டா, குமித்தே, குழு போட்டிகள் என 54 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் தங்கப் பதக்கங்கள் பெறும் வீரர்-வீராங்கனைகள், தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00