குத்துச்சண்டை வீராங்கனை லவ்லீனாவுக்கு டி.எஸ்.பி பதவிக்கான நியமன ஆணை
Jan 12 2022 8:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக்கில், வெண்கலப் பதக்கம் வென்ற அசாம் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லீனாவுக்கு, காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது. அசாம் முதல்வர் Himanta Biswa, இன்று லவ்லீனாவிடம் நியமனக் கடிதத்தை வழங்கவுள்ளதாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.