இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்கிள் போட்டி : 3-வது சுற்றில் ஃபிரான்ஸ் வீரர் முதலிடம்
May 21 2022 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்கிள் போட்டியின் 3-வது சுற்றில், ஃபிரான்ஸ் வீரர் Arnaud Demare முதலிடம் பிடித்தார். "Giro d'Italia 2022" என்ற பெயரில் நடைபெற்று வரும் இப்போட்டி, பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதன் 13-வது சுற்று, 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு, San Remo நகரில் இருந்து Cuneo நகருக்கு நடத்தப்பட்டது. இதில், ஃபிரான்ஸ் வீரர் Arnaud Demare முதலிடத்தையும், பிரிட்டன் வீரர்கள் Phil Bauhaus, Mark Cavendish அடுத்த இரு இடங்களை பிடித்தனர்.