தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவி சாம்பியன்

May 23 2022 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி, சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்- அன்புரோஜாவின் மகள் சர்வானிகா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். மாநில அளவிலான போட்டிகளில் ஏற்கனவே பரிசுகளை வென்றுள்ள சர்வானிகா, ஒடிசாவின் கிட் பல்கலைக்‍கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில், தமிழ்நாடு அணியில் இடம்பெற்றார். 9 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்ற சர்வானிகா முதலிடம் பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00