இனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் : தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா பேட்டி
Aug 1 2022 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் எனதமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் சுவிட்சர்லாந்தின் பெல்லடியர் யானிக்கை வீழ்த்திய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.