47-வது சாம்பியன்ஷிப் போட்டி-சென்னை அணி வெற்றி : இந்திய அளவில் 22 ஆண்டுகளுக்குப்பின் தமிழக அணிக்கு இடம்

Aug 8 2022 8:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு மாநில கோ-கோ கழகம் சார்பாக நடத்தப்பட்ட 47வது சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 26 மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் கோவை அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்திய அளவில் நடைபெறும் கோ-கோ போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி தேர்வாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00