செஸ் ஒலிம்பியாட் - 9வது சுற்றில் இந்தியா வெற்றி
Aug 8 2022 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், நேற்றைய 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அபார வெற்றி பெற்றனர். இந்திய ஏ அணியில் இடம்பெற்ற சசிதரன் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஹரி கிருஷ்ணா ஆட்டத்தை டிரா செய்தார். இந்திய பி அணியைச் சேர்ந்த பிரத்யானந்தா, சி அணியில் கார்த்திகேயன், புரணி ஆகியோர் வெற்றி பெற்றனர். மகளிரி பிரிவில், இந்திய பி மற்றும் சி அணிகள் வெற்றி பெற்றன.