உத்தரப் பிரதேசத்தில் சவான் மாதத்தையொட்டிய பாரம்பரிய குதிரை சாரட் பந்தயம்
Aug 9 2022 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப் பிரதேசத்தில் சவான் மாதத்தின் கடைசி திங்கட்கிழமையையொட்டி அங்குள்ள பிரயாக்ராஜ் நகரில் பாரம்பரிய குதிரை சாரட் வண்டி பந்தயம் நடைபெற்றது. பிரயாக்ராஜ் நகரின் முக்கிய வீதிகளில் திரண்ட பலரும் தேசிய கொடிகளை ஏந்தியபடி இதில் அணி வகுத்தனர். குதிரை சாரட் வண்டிகள் விரைந்து செல்ல, அதன் பின்னர் மோட்டார்சைக்கிள்களில் பலரும் ஊர்வலமாக சென்றனர்.