சர்வதேச செஸ் போட்டியில் வென்ற இந்திய அணிகளுக்கு பரிசு தொகை அறிவிப்பு - இரு அணிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு

Aug 10 2022 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த சதுரங்க விளையாட்டு திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இந்திய மகளிர் ஏ அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. இதேபோல் பொதுப்பிரிவில் பங்கேற்ற இந்திய பி அணியும் வெண்கலப் பதக்கம் வென்றது. இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00