கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா
Aug 17 2022 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 22 வீரர்கள், பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழ்நாடு சார்பில் மகேஷ்குமார், வெங்கடேஷ், சங்கீதா, சதீஷ்குமார் மற்றும் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
அவர்களுக்கு பாராட்டு விழா பெருங்களத்தூரில் நடைபெற்றது.