சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி - ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் செக்குடியரசு வீராங்கனை லின்டா

Sep 19 2022 6:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவிர்தோவா, போலந்து வீராங்கனை மாக்டா லினெட் உடன் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சிறப்பாக விளையாடிய 17 வயதேயான லிண்டா, 4-6, 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மாக்டாவை போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினர். வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு 26 லட்சம் ரூபாயும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு 9 லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00