இந்தியா-நியூசி. இடையிலான 3வது டி20 போட்டியில் ​மழை குறுக்‍கீடு : டிஎல்ஸ் விதிப்படி போட்டி சமன் - தொடரை வென்றது இந்திய அணி

Nov 22 2022 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து அணிக்‍கு எதிரான கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி, மழையின் குறுக்‍கீட்டால் டக்‍வொர்த் லூயிஸ் விதிப்படி சமனில் முடிந்தது. இதனால், இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. நேப்பியரில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 புள்ளி 4 ஓவரில் 160 ரன்களுக்‍கு ஆல்அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்‍கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பின்னர், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 9 ஓவரில் 4 விக்‍கெட் இழப்புக்‍கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. டக்‍வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றிக்‍கு 76 ரன்கள் இலக்‍காக இருந்ததால், இப்போட்டி சமனில் முடிந்தது. இதன்மூலம், 1-0 என்ற கணக்‍கில் இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00