உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்‍கில் கானாவை வீழ்த்தியது போர்ச்சுகல் - 5 உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த ரொனால்டோ

Nov 25 2022 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கானாவை போர்ச்சுக்கல் அணி வென்ற நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடித்த கோல் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல்- கானா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 30-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் 5 உலக கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். தொடர்ந்து கானா அணி 2 கோல்கள் அடித்தாலும், இறுதியில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00