கடந்த மே மாதம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியை கண்டு ரசித்த ஒரு லட்சத்து ஆயிரத்து 566 பேர் - ஒரு டி20 போட்டியை அதிகம் பேர் மைதானத்தில் பார்த்ததற்கான கின்னஸ் சாதனையை படைத்தது பிசிசிஐ

Nov 28 2022 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியை அதிகம் பேர் பார்த்ததற்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது பிசிசிஐ . கடந்த மார்ச் 26ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியை ஒரு லட்சத்து ஆயிரத்து 566 பேர் மைதானத்தில் பார்த்து சாதனை படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00