மகளிர் உலக கோப்பை குத்துச் சண்டை போட்டி - இந்தியாவின் லோவ்லினா, சாக்ஷி ஆகியோர் காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Mar 21 2023 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிர் உலக கோப்பை குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் சாக்ஷி சவுத்திரியும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினர். டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் 75 கிலோ பிரிவில் மெக்சிகோவின் வனேசா ஒர்டிசை லோவ்லினா வீழ்த்தியும் சாக்ஷி சவுத்திரி கஜகஸ்தானின் ஜாசிரா உரக்பயவாவை வீழ்த்தியும் காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.