மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்
Mar 21 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உள்ளூர் கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி மேற்கு ஆப்ரிக்க நாட்டின் அபிட்ஜான் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கோல் போஸ்ட் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ரேசிங் கிளப் அணியின் தடுப்பாட்ட வீரர் முஸ்தபா சைல்லா, மைதானத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.