பத்திரனாவை இந்திய அணியில் விளையாட வைக்‍க இளம்பெண் ஆர்வம் : இந்திய குடியுரிமை பெற திருமணம் செய்து கொள்வதாக விருப்பம்

May 26 2023 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனாவை இந்திய அணியில் விளையாட வைப்பதற்காக இளம் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்‍காக விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தால் ஈர்க்‍கப்பட்ட இளம்பெண் ரோஹினி ஸ்ரீதரன் என்பவர், பத்திரனாவை தன்னை போன்ற ஒரு இந்திய பெண் திருமணம் செய்து கொண்டால், அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துவிடலாம் என்றும், அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிட்டால், இந்திய அணியில் விளையாடலாம் என்றும் யோசனை கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00