கேலோ இந்தியா விளையாட்டு போட்டி சார்பில் படகுப்போட்டி
May 31 2023 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே படகு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. . ராம்கர் தால் ஏரியில் கேலோ இந்தியா சார்பில் நடத்தப்பட்ட படகு போட்டி ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வேக, வேகமாக துடுப்புகளை அசைத்து ஒருவரையொருவர் முந்தி செல்லும் காட்சி பார்வையாளர்களை விறுவிறுப்படைய செய்தது.