உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்திய அணியை ஊக்குவிக்கும் வகையில் துணை ராணுவப்படை வீரர்கள் கோஷம் எழுப்பி அசத்தல்

Nov 19 2023 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்ல வேண்டி, நாடு முழுவதும் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். இந்திய அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற ஊக்குவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீரில் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் தேசியகொடியை கையில் ஏந்தியவாறு ஜீதேகா பாய் ஜீதேகா என்ற கோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00