கோவையில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது : 16 அணிகள் பங்கேற்பு

Mar 22 2017 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது. இதில், 16 அணிகள் கலந்துகொண்டுள்ளன.

31-வது ஃபெடரேஷன் கோப்பைக்கான ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், 16 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக நடத்தப்படும் போட்டிகளில், தமிழகம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00