நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து துறை அரசு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ஏரளமானோர் பங்கேற்பு
Mar 24 2017 9:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில், அனைத்து துறை அரசு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. தொடர் ஓட்டம், கபடி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் இடம்பெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.