ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா துறையினர் சார்பில் நடத்தப்பட்ட கார் பந்தயப்போட்டி
Apr 24 2017 9:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா துறையினர் சார்பில் நடத்தப்பட்ட கார் பந்தயப்போட்டி அனைவரையும் கவர்ந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கோடை விடுமுறை கொண்டாட ஏரளமான மக்கள் குவிகின்றனர். இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, அம்மாநில சுற்றுலாத்துறை பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதேபோல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள Ompora பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக கார்பந்தயப்போட்டி நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இந்த போட்டியில், 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு, திறமையை வெளிப்படுத்தினர்.