கொடைக்கானலில் நடைபெற்ற ஆணழகன் போட்டி : பழனியை சேர்ந்த கல்லூரி மாணவர் பட்டம் வென்றார்

Apr 24 2017 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொடைக்கானலில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பழனியை சேர்ந்த கல்லூரி மாணவர், பட்டம் வென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர். எடை அடிப்படையில், பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், வீரர்கள் தங்களது உடல் அழகைவெளிக்காட்டி அசத்தினர். இதில், பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆணழகன் பட்டத்தை வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00