கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்பு

Apr 29 2017 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நாகர்கோவிலில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், 27 மாவட்டங்களைச் சேர்ந்த 257 மாணவ - மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். போட்டியில் மாணவிகள் நிகழ்த்தி காட்டிய சிலம்பாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00