ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச பீச்வாலிபால் போட்டியில் பதக்கம் வென்ற நாகை மாவட்ட மாணவர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

Jun 22 2017 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸ் நாடு, பாலினேசியாவில் 6 நாடுகள் பங்கேற்ற பீச் வாலிபால் போட்டி கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் பழையாறு கிராமத்தைச் சேர்ந்த ராபின் என்பவர் பங்கேற்ற அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோல், நாகை நம்பியார் நகரைச்சேர்ந்த மாணவர்ன்அகிலன் என்பவர் 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 4ம் இடம் பிடித்தார். பதக்கங்களைப் பெற்று நாடு திரும்பிய மாணவர்களுக்கு நாகை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

புதுடெல்லியில் தேசிய அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டிகள் வரும் ஜூன்மாதம் 27ம்தேதி முதல் 29ம் தெதி வரை நடைபெற உள்ளது. இதில் மகளிர் பிரிவில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்ட மாணவிகள் பானுமதி, பவித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00