அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான ஆடவர் கூடைப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகள் கும்பகோணத்தில் தொடங்கியது
Aug 18 2017 9:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாணவர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான கூடைப்பந்து மற்றும் பூப்பந்து போட்டிகள் நேற்று தொடங்கியது. கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் நடைபெறும் இப்போட்டியில், 12-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தேனியில் நடைபெற்ற மாவட்ட ஆணழகன் போட்டியில் 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது உடற்கட்டை வெளிகாட்டினர். இதில் தேனியை சேர்ந்த ரஞ்ஜித்சிங் யாதவ் என்ற இளைஞர், மிஸ்டர் யுனிவர்சல் பட்டத்தை தட்டிச் சென்றார்.